பூமாலை என்ற சகோதரருக்கு தன் சொந்த சகோதரனை போல் கவனித்து முடி வெட்டி உணவளித்து அவருக்கு உடை வழங்கி ஊருக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்த போது அவரிடம் எந்த ஆவணமும் இல்லை என்பது தெரிய வந்தது
பாஸ்போர்ட் இக்காமா என எதுவும் அவரிடம் இல்லை
பாரிஸ் அவர்கள் எல்லா அவானங்களையும் தன் சொந்த செலவில் தயார் செய்து நல்லபடியாக
பூமாலை என்ற பெரியவரை நல்லபடியாக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர்
தன்னலாம் இல்லாமல் பொதுநலமாக வாழும் பாரிஸ் போன்ற சமூக சேவகர்களை காண்பது இந்த காலத்தில் மிகவும் அரிது
பாரிஸ் அவர்களின் இந்த சேவைக்காக துஅ செய்யவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக